Tuesday, February 8, 2011

எழுத ஏதுமில்லை ....

உரசலில்லா எண்ணங்கள் 
சத்தமில்லா சிந்தனைகள் 
விரல் அரிக்காத எழுத்துக்கள் 
முடிந்துவிட்ட விசாரணைகள் 

மனதில் ஆகாயம் 
நினைவில் மௌனம்
ஆன்மாவில் ஆனந்தம் 

இனி ....
..........எழுத ஏதுமில்லை 

Thursday, January 13, 2011

தென்றலாகும் தீயும்
தீயாகும் தென்றலும் .....